தகவல் அறியும் உரிமை சட்டம்: செய்தி
AC ட்ரெயினில் பயணிக்கும் போது இப்படியா செய்வது? 4 ஆண்டுகளில் இத்தனை லட்சம் துண்டுகள், போர்வைகள் திருட்டா?
இந்திய ரயில்வேயின் குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள், பயணிகளாலேயே அதிக அளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(RTI) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இனி கவலை வேண்டாம் மாணவர்களே! திருத்தப்பட்ட விடைத்தாளை RTI மூலம் வாங்கலாம்; மாநில தகவல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில தகவல் ஆணையம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.